Saturday, June 27, 2026
No menu items!

அரசியல் வாழ்க்கை

அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த அலிசப்ரி!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய அலிசப்ரி தனது அரசியல் வாழ்க்கையை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொதுச்சேவையை நிறைவுசெய்யும் இவ்வேளையில் எனது முயற்சிகளை ஆதரித்த,வழிகாட்டிய மற்றும் ஆக்கபூர்வமாக விமர்சித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன். உங்கள் நம்பிக்கையும்,ஊக்கமும் தான் இந்த பயணம் முழுவதும் என்னை தாங்கிய தூண்கள். 2019ம் ஆண்டு...

ஆனந்த சாகர தேரரிடம் இருந்து 500 மில்லியன் நஷ்டஈடு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாஹியங்கல ஆனந்த சாகர தேரரிடம், 2000 கோடி ரூபாய் வழங்குமாறு கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். தமக்கு எதிராக அவதூறான அறிக்கைகள் கூறியதற்காக 500 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தின் மூலம் முன்னாள் அமைச்சர் மில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டியதாக சாகர தேரர் ஆதாரமற்ற...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img