Wednesday, April 29, 2026
No menu items!

அரச உத்தியோகத்தர்

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாக வெளியான தகவல்!

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் இதுதொடர்பில் யோசனை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சம்பள அதிகரிப்பை எத்தனை ரூபாவால் மேற்கொள்வது என்பது தொடர்பில் தற்போது அறிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பை தற்போதைய அரசாங்கம் இரத்து செய்துள்ளது; ரஞ்சித் மத்தும பண்டார!

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு அரச உத்தியோகத்தர்களே பெரும் பங்களிப்பை வழங்கினர். ஆனால் அவர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இந்த அரசாங்கம் இரத்து செய்துள்ளது. இதனால் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி...

வினைத்திறன்மிக்க அரச சேவையை செய்ய  அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியமானது ;ஜனாதிபதி!

அரச உத்தியோகத்தர் தனது கடமை எல்லைக்குள் மேற்கொள்ளும் அனைத்து மக்கள்நல செயற்பாடுகளுக்கும் தாம் முன் நிற்பதாகவும், செய்யக்கூடாத ஒன்றைச் செய்தால் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப்போவதில்லை. பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன்மிக்க மற்றும் செயற்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு தற்போதைய அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும், அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும்...

தபால் மூல வாக்குகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்குகளை அடையாளப்படுத்த முடியாத அரச உத்தியோகத்தர்களுக்கு இன்றும் (11) நாளையும் (12) தாங்கள் பணியாற்றும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக அரச அதிகாரிகளுக்கு கடந்த 4, 5...

அதிகரிக்கும் அரச ஊழியருக்கான அடிப்படைச்சம்பளம்..!

அரச சேவை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் ஆரம்ப மட்ட சேவைப் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 24% ஆக அதிகரிக்கப்படும் என அரச சேவை சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்துள்ளார். அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், தற்போதைய நிதிச் சாத்தியத்தைப் பொறுத்து, சராசரியாக 24% முதல் 50% வரை சம்பளம் படிப்படியாக அதிகரிக்கும். செனவிரத்ன...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img