Tuesday, June 30, 2026
No menu items!

அரச சொத்துகள்

அரச நிறுவன சொத்துகள் பகுப்பாய்வுகள் விரைவில்; அமைச்சரவை அனுமதி..!

அரச சொத்துகள் முகாமைத்துவ சட்டத்தின் ஊடாக இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களின் சொத்துகளையும் பகுப்பாய்வுக்குட்படுத்தி முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 1600க்கும் மேற்பட்ட அரசாங்கத்துக்குச்சொந்தமான நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களின் நிலையான சொத்துகள் தொடர்பில் அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்து மக்களுக்குப் பயனுள்ள...

தெஹிவளையில் கைது செய்யப்பட்ட 14 பேர் விளக்கமறியல்…!

அரச சொத்துகளுக்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 14 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெஹிவளை கடற்கரை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி பேக்ஹோ இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஹோட்டல் சுவரை மீண்டும் அமைத்த 14 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img