Tuesday, April 21, 2026
No menu items!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரச மருத்துவர்களின் நாடு தழுவிய போராட்டம் ஒத்திவைப்பு!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை, தமது போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில், சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தங்களது கோரிக்கைக்கு கிடைத்த ஆக்கபூர்வமான பதில்களைக் கருத்தில் கொண்டு சங்கத்தின் நிர்வாக குழுவில் பணிப்புறக்கணிப்பை ஒத்திவைப்பதற்கான தீர்மானம்...

சந்தேகநபரை கைது செய்த பின்னரும் தொடரும் போராட்டம்..!

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் நாளை (13/03/2025) காலை 8 மணி வரை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ...

மருத்துவர்களின் விடுமுறை குறித்து மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்!

எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடலொன்றை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளார். பாதீட்டினூடாக மருத்துவர்களின் கொடுப்பனவுகள் மற்றும் விடுமுறைகளைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். வைத்தியர்கள் தமது கடமை நேரத்துக்கு மேலதிகமாக பணிபுரியவில்லையாயின், நாட்டில் மருத்துவ சேவைகளைப் பராமரிப்பது சாத்தியமற்றதாகும் என...

வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை…!

காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்றது. குறித்த வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான விசேட வைத்திய நிபுணர், அங்குள்ள ஏனைய வைத்தியர்களை அச்சுறுத்தியதாகத் தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. நேற்று மாலை 5 மணிமுதல் அங்குள்ள வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் காலி கிளை செயலாளர் வைத்தியர் நிர்மல் வத்துஹேவா, குறித்த...

பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

நாடளாவிய ரீதியாக எதிர்வரும் 18ஆம் திகதி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. பதுளை பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் தமது சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை நிறுத்தக் கோரி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். நேற்று கூடிய அரச மருத்துவ அதிகாரிகள்...

இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

நாட்டில் தீங்கு விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி பக்கவிளைவுகளுடன் பொது மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூர் சந்தையில் இவ்வாறான தயாரிப்புகள் பயன்படுத்துவதனை கட்டுப்படுத்துவது பாரிய சவாலாகியுள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவற்றில் அதிக எண்ணிக்கையிலான தயாரிப்புகள் தீங்கு விளைவிக்கும் வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களாகும். அவை எந்தவொரு சிறப்பு அதிகாரத்திலும்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img