Wednesday, July 22, 2026
No menu items!

அரிசித் தட்டுப்பாடு

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமாக உள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேலும் அரிசி இறக்குமதி செய்யப்படவில்லையெனின் அரிசித் தட்டுப்பாடு அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவிலிருந்து 70,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில்,...
- Advertisement -spot_img

Latest News

பஹ்ரைனில் அமேசோன் தரவு உட்கட்டமைப்பை தாக்கியதாக ஈரான் படை தெரிவிப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) பஹ்ரைனில் உள்ள அமேசோன் நிறுவனத்தின் தரவு உட்கட்டமைப்பை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. இது, ஈரான்...
- Advertisement -spot_img