Saturday, April 18, 2026
No menu items!

அரிசி ஆலை உரிமையாளர்கள்

விசேட சோதனை மேற்கொள்ளவுள்ள நுகர்வோர் அதிகாரசபை!

அரிசிக் கையிருப்பை மறைத்து வைத்திருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை அவதானம் செலுத்தி வருகிறது. அதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தொகை மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளதுடன் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி வரையில் இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெறவுள்ளன. பண்டிகைக் காலங்களில்...

சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு-கொண்டாட்டங்களை தாக்குமா?

தொடரும் சிவப்பு அரிசி தட்டுப்பாடு குறிப்பாக இந்து சமூகத்தை பாதித்துள்ளது, இது வரவிருக்கும் தைப் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தேவையான அத்தியாவசிய மூலப்பொருளைப் பெற போராடுகிறது.  பண்டிகை நெருங்கும் போது, ​​பல இந்துக்கள் தங்கள் பாரம்பரிய சடங்குகள் மற்றும் பிரசாதங்களுக்கு தேவையான சிவப்பு அரிசியைப் பாதுகாப்பதில் அதிக சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அரசியல் உள்நோக்கம் கொண்ட முந்தைய அரிசி விநியோக...

அரிசி தட்டுப்பாட்டிற்கு தீர்வு..!

சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கும், விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் தங்களிடம் தீர்வு உள்ளதாக பொலன்னறுவையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கமைய, விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்து, நுகர்வோருக்குக்...

விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் அரிசி இறக்குமதி..!

விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையிலேயே அரிசி இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும். அரிசிக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள விலைக் கட்டுப்பாடுகள் தற்காலிகமானவையாகும். எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் இந்த பிரச்சினை நிறைவடையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத்...

இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு நிறுவனங்கள் கோரிக்கை..!

இந்தியாவிலிருந்து 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வெங்காய நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் பாரியளவு வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில்...

130 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை..!

நாளாந்தம் 200,000 கிலோகிராம் அரிசியை சதொச ஊடாக சந்தைக்கு இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் வழங்க அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் வௌியிட்டதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புறநகர் பகுதிகளில் உள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக 130...

நெல்லை பதுக்கி வைத்திருக்கின்றமையாலேயே சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு – கே.டி.லால்காந்த தெரிவிப்பு..!

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை பதுக்கி வைத்திருக்கின்றமையாலேயே சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. என்றாலும், நுகர்வோருக்கும், விசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அரிசியை இறக்குமதி செய்து சந்தையில் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். சந்தையில் பாரிய அளவில் அரிச்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு, வெள்ளை, சிவப்பு உட்பட உள்நாட்டில் உற்பத்தி...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img