Saturday, July 4, 2026
No menu items!

அரோஷ ரொட்ரிகோ

இறக்குமதி வரியினால் வாகனத்தின் விலை 1.5 மில்லியன் வரை அதிகரிப்பு!

வாகன இறக்குமதிகள் மீது அரசாங்கம் புதிதாக விதித்துள்ள 50% மேலதிக வரியானது, வாகன விலைகளை குறைந்தபட்சம் 1.5 மில்லியன் வரை அதிகரித்து நுகர்வோரின் கொள்வனவு திறனை மேலும் மோசமாக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) எச்சரித்துள்ளது. இறக்குமதி வரி குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அரோஷ ரொட்ரிகோ இதனை...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img