Sunday, June 7, 2026
No menu items!

அறிவித்தல்

வெள்ள அபாயத்தில் பல கிராமங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை..!

மன்னார் மாவட்டத்தில்  அருவியாற்றினை  அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு  மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.   மன்னார் மாவட்டத்தில் நேற்று (20/1/2025) தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக  முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்...

எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றம்; ஜனாதிபதி அறிவிப்பு!

புதிய பாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்தல் விடுத்துள்ளார். “இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியான அனுரகுமார திஸாநாயக்க, நான், இந்த பிரகடனத்தின் மூலம், நவம்பர் இருபத்தி ஒன்றாம் திகதி, இரண்டாயிரத்து இருபத்தி நான்காம் ஆண்டு, ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்றத்தில் காலை...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img