Thursday, August 13, 2026
No menu items!

அஹூங்கல்லை

க்ளப் வசந்தவின் கொலையில் தொடர் விசாரணை…!!

பிரான்ஸில் தலைமறைவாகி இருந்த இலங்கையின் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலின் தலைவருமான கஞ்சிபாணி இம்ரானின் கட்டளைக்கிணங்கியே அஹூங்கல்லை லொகு பெட்டீ மூலம் க்ளப் வசந்தவை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கஞ்சிபாணி இம்ரான் மற்றும் க்ளப் வசந்த இடையே காணப்பட்ட பணக் கொடுக்கல் வாங்கல் சிக்கலே இந்த கொலைக்கான காரணம்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு உயிரிழப்புக்கள் 68-ஆக அதிகரிப்பு – 91,059 பேர் பாதிப்பு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இலங்கையில் டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய உயிரிழப்பு விகிதம் 0.075% ஆக...
- Advertisement -spot_img