Thursday, July 30, 2026
No menu items!

ஆடைத் துறை

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரி குறித்து பரிந்துரைகளை வழங்க புதிய குழு நியமிப்பு;ஜனாதிபதி!

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்படும் பரஸ்பர வரிகளால் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வை மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒரு குழுவை நியமித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) கூற்றுப்படி, இந்தக் குழுவில் ஆடைத் துறை உட்பட இலங்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும், அரச அதிகாரிகளும் உள்ளனர். நிதி அமைச்சின் செயலாளர்,...

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் அதிகரிப்பு!

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5% அதிகரித்து 4.76 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக ஒன்றிணைந்த இலங்கை மன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 1.9 பில்லியன் டொலராகவும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 1.4 பில்லியன் டொலராகவும், பிரித்தானியாவுக்கான ஏற்றுமதி 675 மில்லியன் டொலராகவும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதிகளும் 2024...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img