Monday, April 20, 2026
No menu items!

ஆனந்த ரத்நாயக்க

அதிகரித்துள்ள  வாய்ப் புற்றுநோயாளர்களின் இறப்பு எண்ணிக்கை!

வாய்ப் புற்றுநோயால் இந்த நாட்டில் தினமும் மூன்று பேர் இறக்கின்றனர் என்று சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்நாயக்க கூறுகிறார். இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3,000 புதிய வாய் புற்றுநோய்கள் பதிவாகின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். இன்று (20) கொண்டாடப்படும் உலக வாய்வழி சுகாதார தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற...

வாய்ப் புற்றுநோயால் நாள்தோறும் அதிகரிக்கும் உயிரிழப்பு..!

நாட்டில் நாளொன்றுக்கு வாய்ப் புற்றுநோயால் 3 முதல் 4 வரையான நோயாளர்கள் உயிரிழப்பதாக வாய் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஆண்களில் பரவும் புற்றுநோய்களில் வாய்ப்புற்றுநோய் முதலிடத்திலுள்ளது. இந்த...

மாணவர்களிடையே அதிகரிக்கும் வாய் புற்றுநோய்..!

நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை புதிய வாய் புற்றுநோய்கள் கண்டறியப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img