Tuesday, June 16, 2026
No menu items!

ஆனந்த விஜேயபால

திருகோணமலை  புத்தர் சிலை விவகாரம்– பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

திருகோணமலை கடற்கரையில் புதிய புத்தர் சிலையை நிறுவியதில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமர்வில் அவர் கூறியதாவது, அந்த சிலையை குறிப்பிட்ட விஹாரையில் வைக்க பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கரையோர பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கடையை தொடர்புடைய முறைப்படி...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img