Saturday, August 8, 2026
No menu items!

ஆயுர்வேதத் துறை

ஆயுர்வேத மருத்துவ பீடங்களில் நிலவும் குறைபாடுகள் தீர்க்க – சுகாதார அமைச்சரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!

நாட்டின் அரச ஆயுர்வேத மருத்துவ பீடங்களில் தற்போது நிலவும் குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்கும் நோக்கில், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்னவின் பங்கேற்புடன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் அண்மையில் விசேட கலந்துரையாடல் ஒன்று...

304 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தையிட்டி சித்த போதனா வைத்தியசாலையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். ஆயுர்வேதத் துறையில் 1,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருந்தாலும், அனைவரையும் அரசாங்கப்...
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும பணம் மோசடி; தலவாக்கலை பிரதேச செயலக அதிகாரி மீது முறைப்பாடு

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவர் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 916,000 ரூபாவை பயனாளிகளுக்கு வழங்காது, வேறு ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த...
- Advertisement -spot_img