Wednesday, June 24, 2026
No menu items!

ஆராய்ச்சி

மன்னாரில் எண்ணெய்–எரிவாயு ஆராய்ச்சி: விரைவில் சர்வதேச டெண்டர்க்கு அறிவிப்பு!!

மன்னாரில் எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு ஆராய்ச்சிக்கான மேம்பாட்டுபணிகளின் சர்வதேச டெண்டர்கள் தொடர்பில் அறிவிப்புவெளியிடப்படவுள்ளது. குறித்த அறிவிப்பு, அடுத்த மாத முதல்வாரத்தில் அறிவிக்கத்திட்டமிடப்பட்டுள்ளதாக அரச அதிகாரிஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கிலஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயுவளங்களுக்கான சர்வதேச டெண்டர்செயல்முறையை மேலாண்மை செய்யசர்வதேச ஆலோசணைக் குழுவைதேர்ந்தெடுக்க இலங்கை அரசு அழைப்புத்விடுத்திருந்தது. இந்த நிலையில் ஆலோசனைக்குழுநியமிக்கபடாவிட்டாலும் ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டுக்கான புதிய டெண்டர்கள்விரைவில் அறிவிக்கப்படுமென...

புத்தாக்க வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி!

புத்தாக்க வேலைத்திட்டத்தின் ஊடாக உலக சந்தையில் இலங்கைக்கான பங்கை அடைய முடியும் எனவும், புதிய மாதிரிகள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான வணிகமயமாக்கல் அணுகுமுறையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்த ஆய்வு...

செவ்வாய் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு….!

நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகம் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் நீர்த்தேக்கம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் கடலில் முழு கிரகத்தையும் உள்ளடக்கும் அளவில் இருப்பதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 7.2 கிலோமீட்டர் முதல் 12.4 கிலோமீட்டர் வரையில் பாறைகளுக்கு இடையில்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img