Wednesday, August 19, 2026
No menu items!

ஆளில்லா விமானத் தாக்குதல்

சூடான் தலைநகரில் ஆளில்லா விமானத் தாக்குதல்..!

சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள குடியரசுக் கட்சியின் அரண்மனைக்குள் இருக்கும் இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சூடானின் குடியரசுக் கட்சியின் அரண்மனையை இராணுவ அதிகாரிகள் நேற்றைய தினம் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -spot_img

Latest News

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஒரே ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் வசித்து வந்த ஒரே ஒட்டகச்சிவிங்கி உயிரிழந்துள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர். சி. ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று...
- Advertisement -spot_img