Sunday, May 31, 2026
No menu items!

ஆளுநர்

எழுவைதீவுக்கு விரைவில் அபிவிருத்தித் திட்டங்கள் – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதி!

எழுவைதீவு மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதி அளித்தார். எழுவைதீவு மக்கள் குறைகேள் சந்திப்பு எழுவைதீவு விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை (07.08.2025) நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார். இந்நிகழ்வில், எழுவைதீவில் பரீட்சை மண்டபம் அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தல், நன்னீர் கிணறுகள் மற்றும்...

யாழ். இராணுவத் தளபதியுடன் வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு!

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பானது ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (26.06.2025) நடைபெற்றது. சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக...

வடக்கு அபிவிருத்திக்கு தெற்கிலிருந்து எதிர்ப்பு; வடக்கு மாகாண ஆளுநர் கவலை!

வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக தெற்கில் குரல் கொடுக்கும் நிலைமை தொடர்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில்  செவ்வாய்க்கிழமை (27.05.2025) சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போதே வடக்கு மாகாண ஆளுநர்...

காட்டு யானைத் தாக்குதல்களால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை..!

காட்டு யானைத் தாக்குதல்களால் தினமும் பாதிக்கப்படும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கல்வியைத் தொடர ஊக்கத்தொகையாக நிதி உதவி வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர் குழு இன்று (01.03.2025) முடிவு செய்துள்ளது. காட்டு யானை தாக்குதலால் உயிர் இழந்த அல்லது காயமடைந்த குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், மேலும் சொத்துக்கள் மற்றும் பயிர்கள்...

ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது – ஜனாதிபதி முன்னிலையில் கஜேந்திரகுமார் எம்.பி!

சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பென்னம்பலம் ஜனாதிபதி அனுர முன்னிலையில் ஏற்க முடியாது என தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தலைமையில் யாழ். மாவட்ட...

துறைமுகத்தில் உள்ள கொள்கலன்கள் தொடர்பில் விமல் வீரவன்ச ஆதங்கம்..!

துறைமுகத்திலிருந்து சுங்கப் பரிசோதனைகள் எதுவுமின்றி விடுவிக்கப்பட்ட 325 கொள்கலன்களும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவருக்குரியது என்றும் அந்தக் கொள்கலன்களில் சட்டவிரோத பொருட்கள் இருக்கின்றமையை அறிந்ததாலேயே அவற்றை சுங்க பரிசோதனைகளின்றி விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பரிசோதனைகளின்றி கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்குமாறு அழுத்தம் கொடுப்பதற்கு அமைச்சர் ஒருவருக்கு...

படித்தும் பரதேசிகளாக தொடரும் அவலம் – பட்டதாரிகளின் போராட்டம்..!

யாழ். வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். இதன் பொழுது வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும், படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம், பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரியோசனம் என்றவாறு பல...

யாழில் சிறப்பாக நடைபெற்ற வடக்கு மாகாண பொங்கல் விழா..!

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பொங்கல் விழா மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவிலில் வெள்ளிக்கிழமை (17.01.2025) இடம்பெற்றது. விருந்தினர்கள் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் பாரம்பரிய முறைப்படி அழைத்துச் செல்லப்பட்டு சடங்காசார முறைப்படி புதிதெடுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அதை ஆலயத்துக்கு எடுத்து...

அரிசியின் விலை குறித்து வெளியான தகவல்..!

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணத்திலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களே, வடக்கு மாகாணத்தில் விளையும் நெல்லின் பெரும்பகுதியைக் கொள்வனவு செய்வதற்குரிய பொறிமுறை உருவாக்கப்படும் என அமைச்சர் ஆர்.சந்திரசேகரன் மற்றும் ஆளுநர் நா.வேதநாயகன்...

NPP கட்சிக்காரர்கள் என கூறி அடாவடித்தனம் – அதிரடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை..!

மன்னார் நகரசபைக்கு சொந்தமான பிரதேச செயலக வீதியில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நகரசபையால் நாள் தோறும் அனுமதி வழங்கப்பட்டு அவற்றுக்கான பற்றுசீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வருட இறுதியில் குத்தகை அடிப்படையில் கடைகள் விற்பனை செய்வதற்காக 10-15 நாட்கள் குறித்த நாள் வியாபாரிகளை வேறு இடங்களில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img