Saturday, May 30, 2026
No menu items!

ஆஸ்துமா

இதய நோய் முதல் ஆஸ்துமா வரை… கொய்யா இலை செய்யும் அற்புதம்..!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கொய்யா பழத்தைப் போன்று இதன் இலைகளில் நிறைந்துள்ள ஆயுர்வேத பண்புகளைக் குறித்து தெரிந்து கொள்வோம். அதிகமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ள கொய்யாப்பழம் ஆரோக்கிய நன்மையில் ஏற்றதாக இருக்கின்றது. இதே போன்று கொய்யா இலைகளை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கொய்யா இலைகளின் ஆரோக்கிய நன்மைகள் கொய்யா இலைகளானது நுரையீரல்...

ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவ தீர்வு- செய்து பாருங்க..!

ஆஸ்துமா நோயாளர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருப்பார்கள். இவர்கள் சந்திக்கும் பிரச்சினை யதார்த்தமானது. மரபியல் காரணங்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் சித்த மருத்துவத்தாலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அப்படியாயின், ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவத்தால் என்னென்ன சிகிச்சைகளை கொடுக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம். ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவம் 1....

நாட்டில் காசநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆஸ்துமா மற்றும் காசநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச நோய் நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் நோய்கள் பரவி வருவதனால் குழந்தைகளின் ஆரோக்கியம்...

நோய்களுக்கு தீர்வு தரும் பெருங்காயம்…….!

பெருங்காயம் வயிறு சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும். பெருங்காயம் கட்டியாகவோ அல்லது தூளாகவோ கிடைக்கும். சரியான அளவில் பயன்படுத்தாவிட்டால் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படும். செரிமானம் பெருங்காயத்தில் உள்ள நார்ச்சத்து, ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. வயிறு வலி, இரைப்பை அழற்சி, வீக்கம், வாயுப் பிரச்சினை ஆகியவற்றை சரி செய்வதோடு தொற்று ஏற்படும் வாய்ப்புக்களையும் குறைக்கிறது. வாயுப் பிரச்சினை பெருங்காயத்தில் இருக்கும்...

பரிதாபகரமாக உயிரிழந்த 5 வயது சிறுவன்..!

யாழ்ப்பாணம்  அராலி மத்தியில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளாத நிலையில் நேற்றையதினம்(24)  5 வயதுடைய  சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிருபாகரன் சுலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் ஆஸ்துமாவால் கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பெற்றோர் மருந்து எடுத்துள்ளனர். இருப்பினும்  அவ் மருந்துகளை  சிறுவனுக்கு வழங்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img