Friday, June 12, 2026
No menu items!

இங்கிரிய  பொலிஸார்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது..!

களுத்துறை, இங்கிரிய பிரதேசத்தில் வனப்பகுதி ஒன்றில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்கிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை , ஹந்தபான்கொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர்  ஆவார். சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு...
- Advertisement -spot_img