Sunday, June 14, 2026
No menu items!

இடைக்கால கணக்கறிக்கை

இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு..!

2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ஹரினி அமரசூரிய, இடைக்கால கணக்கு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்ததுடன், இன்றும் நாளையும் இடைக்கால கணக்கறிக்கை மீது விவாதம் நடைபெறும். நாளை மாலை வாக்கெடுப்பு இடம்பெற்று நிறைவேற்றப்பட உள்ளது. இடைக்கால கணக்கு அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார...

இடைக்கால கணக்கறிக்கையை விவாதிக்க தீர்மானம்!

நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் 06 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (25) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இடைக்கால கணக்கறிக்கையை தயாரிப்பதற்காக நேற்றைய அமைச்சரவை கூட்டத்திலும் அனுமதி வழங்கபட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img