Sunday, May 10, 2026
No menu items!

இடையூறு

கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு!

கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நகரத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களின் பொறுப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்கத் தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, கோட்டை நீதவான்...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராக பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்துள்ளது. ராஜித சேனாரத்ன வாக்குமூலம் அளிப்பதைத் தவிர்த்து விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு, கொழும்பு மேலதிக நீதவான் பசன்...

கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு  இடையூறு விளைவித்த ஆறு பேர் கைது!

திருகோணமலையில் சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருகோணமலை நிலாவெளியில் போக்குவரத்து சம்பவம் தொடர்பாக ஒரு குழு காவல்துறை அதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதைக் காட்டும் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்...

நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது; குற்றம் சுமத்திய எ.ம்.பி அர்ச்சுனா!

தமது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகத் தாம் முறைப்பாடு செய்துள்ள போதிலும் அது தொடர்பில் விசாரிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தமக்கு உரையாற்றுவதற்கு அரசாங்க தரப்பு நேரம் ஒதுக்கவில்லை என்றும் தமது முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து போக்குவரத்து தடை !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ அணுகு வீதிகளுக்கு இடையில் 95.8 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று இன்று (5) காலை கவிழ்ந்தது. இச்சம்பவத்தால் மாத்தறைக்கு செல்லும் பாதை தடைபட்டதுடன், போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையூறு காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையின் பாதிக்கப்பட்ட பகுதியில் மாத்தறை நோக்கி சிறிய கார்கள் மட்டுமே...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img