Saturday, June 27, 2026
No menu items!

இந்திய கடற்படை

இந்திய கடற்படை பதவிநிலை பிரதானி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய கடற்படை பதவிநிலை பிரதானி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் அவரது சிரேஷ்ட அதிகாரிகள் குழு, 2025 செப்டம்பர் 22 நேற்றைய தினம் இலங்கை இராணுவத் தலைமையகத்தை பார்வையிட்டனர். இராணுவத் தலைமையக வளாகத்தில் அவர்களை அன்புடன் வரவேற்றி, இராணுவ சம்பிரதாயத்திற்கு ஏற்ப மரியாதை வழங்கப்பட்டது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஐஎன்எஸ் வேலா என்ற நீர்மூழ்கி கப்பல்!

இந்திய கடற்படையில் சேவையாற்றும் ஐஎன்எஸ் வேலா என்ற நீர்மூழ்கி கப்பல் இன்று (10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுடன் துல்லியமாக வரவேற்றனர். ஐஎன்எஸ் வேலா 67.5 மீ நீளமுள்ள நீர்மூழ்கிக் கப்பலாகும், அதில் 53 பேர் கொண்ட பணியாளர்கள் கமாண்டர் கபில் குமார் தலைமையில் உள்ளது. நீர்மூழ்கிக் கப்பலின்...

கொழும்பிற்கு வருகை தந்த இந்திய போர்க்கப்பல்..!

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் மும்பை' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (26.08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இது வேகமான போர்க்கப்பல் மற்றும் 163 மீட்டர் நீளம் கொண்டதாகும். குறீத்த கப்பலில் ஊழியர்கள் 410 பேர் உள்ளனர். இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் நாட்டின் பல முக்கிய இடங்களுக்குச் செல்லவுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img