Sunday, June 14, 2026
No menu items!

இந்திய வானிலை ஆய்வு மையம்

வட இந்தியாவில் பனிப்புயலில் சிக்கி 4 பேர் பலி..!

வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பின் முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனி மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருந்த சுமார் 50 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களைத் தேட ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி...

மும்பையில் பதிவான கனமழை…

மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (08.07) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது....
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img