Monday, April 20, 2026
No menu items!

இரணைமடுக்குளம்

புழுத்தாக்கத்தால் அழிவடையும் பயிர்கள் – விவசாயிகள் பெரும் பாதிப்பு..! 

கிளிநொச்சி மாவட்டத்தின் 2025ம் ஆண்டில் இரணைமடுக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களின் கீழ் சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது பயிர்கள் 15-25 நாட்கள் பயிர்களாக உள்ள நிலையில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை முற்றாக அழிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி  மாவட்டத்தின் முரசுமோட்டை, ஊரியான், பன்னங்கண்டி பகுதிகளில் குறித்த புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த காலபோக நெற்ச்செய்கையிலும்...

சிறுபோக பயிர்ச்செய்கைக்கான நீர் விநியோக நடவடிக்கை ஆரம்பம்..!

2025ம் ஆண்டு சிறுபோக பயிர்ச்செய்கைக்காக இரணைமடுக்குளத்தின் நீர் இன்று (3/3/2025) சமய வழிபாட்டுடன் சம்பிரதாயபூர்வமாக திறந்து விடப்பட்டது. காலை 10.00 மணிக்கு சமய வழிபாடுகளைத் தொடர்ந்து 2025ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கைக்காக நீர் திறந்து விடப்பட்டது. குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர். பயிர்ச்செய்கைக்குழு தீர்மானத்தின் படி 2025 சிறுபோகத்தில்...

காயங்களுக்குள்ளான நிலையில் இரணைமடுக்குளத்தில் தவிக்கும் யானை..!

காயங்களுக்குள்ளான நிலையில் இரணைமடுக்குளத்தின் வலது கரைப்பகுதியில் காட்டுயானை ஐந்து நாட்களாக காணப்படுகின்றது. கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் வலது கரைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் காலில் காயத்துடன் காட்டுயானை குறித்த பகுதியில் காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்த நிலையில் இரண்டு தடவைகள் வந்து பார்வையிட்டதாகவும் ஐந்து நாட்கள் கடந்த நிலையில் தொடர்ந்து யானை காயத்துடன் குறித்த பகுதியில் சஞ்சரித்து நிற்பதால்...

நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மழையால் விவசாயிகள் பாதிப்பு..!

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளத்தின் கீழான 15650 ஏக்கர் நிலப்பரப்பில் 2024ம் ஆண்டு சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  மழையுடன் கூடிய காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று (08.08) பெய்த திடீர் மழை காரணமாக காயவிடப்பாட்டிருந்த நெற்கள் மழையில் நனைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

கடும் மின்னல் தாக்கம்; பொதுவெளிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இடியுடன்...
- Advertisement -spot_img