Wednesday, June 10, 2026
No menu items!

இரவு விடுதி

யோஷிதவின் குழுவினை வலைவீசி தேடும் விசாரணைக் குழுக்கள்!

கொழும்பு, யூனியன் பிளேஸ் – பார்க் வீதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய இரண்டு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவும் அவரது மனைவியுடன் வந்திருந்த குழுவினர் இந்த மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட இவர்களில்...

இரவு விடுதி பவுன்சருடன் மோதலில் ஈடுபட்ட யோஷித..!

யோஷித ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் அவர்களது குழுவில் உள்ள மற்றவர்கள் நேற்று (22.03.2025) அதிகாலை யூனியன் பிளேஸ், பார்க் வீதியில் உள்ள இரவு விடுதிக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு விடுதியின் வழக்கமான நுழைவு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு ஊழியர்கள் குழுவை அடையாள மணிக்கட்டு பட்டைகள் அணியுமாறு கூறினர். குழு இணங்க மறுத்ததால் பதட்டமான...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img