Tuesday, April 28, 2026
No menu items!

இராஜினாமம்

STC இன் தலைவர் இராஜினாமா!

அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனத்தின்( STC )தலைவர் ஆசிறி வலிசுந்தர நேற்று (25.09.2024) பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். தலைவர் ஆசிறி வலிசுந்தர நேற்று தனது இராஜினாமா கடிதத்தை நிதியமைச்சின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவிடம் கையளித்தார்.

பதவியை இராஜினாமா செய்த மேல் மாகாண ஆளுநர்!

மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், பதவியில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். ஆளுநராக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், மேல் மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும், மாகாணத்தின் பொது சேவைக்காகவும், மக்களின் நலனுக்காகவும்...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img