Monday, July 20, 2026
No menu items!

இராதாகிருஸ்ணன்

பெருந்தோட்ட பாடசாலைகள் தொடர்பில் இராதாகிருஸ்ணன் எம்.பியின் கருத்து..!

மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலு சாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார். மலையகத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் இன்றைய குழு நிலை விவாதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தை எந்த வகையிலும் குற்றஞ்சாட்ட முடியாது எனவும் இதுவே தேசிய மக்கள் சக்தியின் ஆரம்பம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அடுத்த...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட மாத்திரைகள்,பீடி இலைகள் மீட்பு

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் பெரும் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினர், பொலிசாருடன் இணைந்து நேற்று...
- Advertisement -spot_img