Tuesday, July 28, 2026
No menu items!

இலங்கை இராணுவம்

16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் பிற அணிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1,256 பிற அணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மேலதிகமாக,...

விமான விபத்தில் காயமடைந்தவர்களை நலன் விசாரித்த இராணுவத் தளபதி..!

இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் மாதுரு ஓயா பயிற்சிப் பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட விமான விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் நலனை விசாரிப்பதற்காக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்தார். இதன்போது, காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு தேவையான மேலதிக சிகிச்சைகள்...

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் நெல் களஞ்சியசாலைகள் க்ளீன்..!

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள், இலங்கை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் உள்ள 209 நெல் களஞ்சியசாலைகள் சுத்தப்படுத்தப்படவுள்ளன. குறித்த களஞ்சியசாலைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்...

அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட ஜனாதிபதி..!

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு உத்தரவு பிறப்பித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். இதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவை ஜனாதிபதி...

வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்ற இராணுவம் ஈடுபாடு…!

தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் உயர்வினால் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள வெலிகொட்டாவை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்ற இலங்கை இராணுவத்தின் 18வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் படையினர் செயற்பட்டனர். அத்துடன், நீர் மட்டம் உயர்வினால் உடையும் அபாயத்தில் இருந்த பன்னல ஜயவதன ஏரிக்கரையை மணல் மூட்டைகளுடன் பாதுகாப்பதற்காக இலங்கை...

இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள்…!

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு 75ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இன்று (10.10) பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 1,273 இதர நிலைகளில் உள்ளவர்களும் பதவி உயர்வை பெற்றவுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img