Sunday, June 14, 2026
No menu items!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

குறைக்கப்பட்டுள்ள மண்ணெண்ணெய் விலை..!

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் விலை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய் விலை ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 183 ரூபாவாகும். எனினும், ஏனைய எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்..!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக மின்சார சபைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் எரிபொருளுக்கான விலை விபரங்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், தங்களின் கோரிக்கைக்கு அமைவாக கிடைக்கப் பெற்றுள்ள குறித்த அறிக்கைக்கமைய மின் கட்டணத் திருத்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விரிவான ஆய்வறிக்கை எதிர்வரும்...

சினோபெக் எரிபொருள் விலையிலும் திருத்தம்..!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்றோல் லீற்றர் 13 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 355 ரூபாவாகும். ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 317 ரூபாவாகும். அதன்போது, மண்ணெண்ணெய் லீற்றர்...

எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் நேற்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 447 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 458 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  92 ரக பெற்றோல், மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img