Thursday, April 30, 2026
No menu items!

இலங்கை பொலிஸார்

நாடு முழுவதும் 15 குற்றவாளிகள் கைது – பொலிஸார் நடவடிக்கை!

நாடு முழுவதும் நடைபெற்ற விசேட நடவடிக்கைகளின் போது, குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாக தேடப்பட்ட 15 பேரை இலங்கை பொலிஸார் நேற்று (14) கைது செய்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 27,654 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இதில், 15 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காகவும், 674 பேர் சந்தேகத்தின் பேரிலும் கைது...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img