Thursday, June 11, 2026
No menu items!

இலங்கை மீனவர்கள்

மீன்பிடித் துறைக்கு பெரும் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் பாதுகாப்பும் நலனும் அரசின் முதன்மை பொறுப்பாக இருப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26.11.2025) நடைபெற்ற 2026 வரவு–செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் கடல்வளம் மற்றும் மீன்பிடித் துறையை மேம்படுத்த அரசாங்கம் பல...

இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களும் ஒரு படகும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் 15 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றதாகவும், தற்போது இராமநாதபுரம் மீன்வளத் துறைமுகத்தில் தங்கியிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மீனவர்கள் தாங்கள் ஒரு விபத்தை சந்தித்ததாகவும், பின்னர் மற்றொரு மீன்பிடிக் கப்பல் மூலம் இந்தியாவின் இராமநாதபுரத்திற்கு...

இலங்கை மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி..!

இந்திய மீனவர்களின் வருகையினால் அவர்கள் முன்னெடுக்கும் சட்டவிரோத மீன்பிடி முறைமையினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற விடையத்தை இந்தியா சென்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரதமரிடம் பதிவு செய்துள்ளார். எனினும் குறித்த கருத்து எழுத்து மூலம் இல்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் இன்று வியாழன் (19.12.2024) மதியம் இடம்பெற்ற...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img