Saturday, August 22, 2026
No menu items!

இலஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டு – பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

20,000 ரூபா இலஞ்சம் கோரி,அதனை  பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கோன்ஸ்டபிள் ஒருவரும் ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக இலஞ்சம் கோரி அதனை...
- Advertisement -spot_img

Latest News

கலைஞர் கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக் கிரியைகள் இன்று 

முன்னணி இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியைகள் இன்று (22) பொரல்லை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலி...
- Advertisement -spot_img