Tuesday, May 26, 2026
No menu items!

இஸ்லாமாபாத்

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை; பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாளை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எதுவுமின்றி முடிவடைந்த நிலையில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை (திங்கட்கிழமை)பாகிஸ்தான் செல்வார்கள் என டொனால்ட்...

இந்தியப் பெருங்கடல் பிராந்திய சவால்களுக்கு– இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராகும் பாகிஸ்தான்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எதிர்கொள்ளும் பலவகையான சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கையுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 'காலி உரையாடல் - 2025' என்ற தலைப்பில் இலங்கையில் நடக்கும் முக்கியமான மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாகிஸ்தான் கடற்படையின் மூத்த பிரதிநிதிகள் குழு, இந்த முடிவை வலியுறுத்தியுள்ளது. இந்தக் குழு பாகிஸ்தான் கடற்படையின் கடலோரப்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; 20 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்!

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், மையப்பகுதியிலிருந்து...

சார்க் செயலிழந்த நிலையில் புதிய பிராந்திய கூட்டமைப்பை உருவாக்க பாகிஸ்தான்-சீனா-பங்களாதேஷ் பேச்சுவார்த்தை!

தற்போது செயல்படாத தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தை (சார்க்) மாற்றக்கூடிய ஒரு புதிய பிராந்திய அமைப்பை நிறுவுவதற்கான திட்டத்தில் பாகிஸ்தானும் சீனாவும் செயல்பட்டு வருகின்றன. பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் இணைப்புக்கு ஒரு புதிய அமைப்பு காலத்தின் தேவை என்று இரு தரப்பினரும் உறுதியாக நம்புவதால், இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங் இடையேயான பேச்சுவார்த்தைகள் இப்போது ஒரு மேம்பட்ட...

காஷ்மீரில் ஆயுததாரிகளின் ஊடுருவல் முறியடிப்பு..!

ஜம்மு - காஷ்மீரில் ஆயுததாரிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாக  இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஒபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக  நேற்று (8) இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள இராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இதற்கு பதிலடியாக...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img