Friday, June 12, 2026
No menu items!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

தேர்தல் முடிவு தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா! 

தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூர் அதிகார சபையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பிரதேச பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தோரை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்...

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களுடன் டக்ளஸ் சந்திப்பு..!

வடமாராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை இன்று (4/10/2025) சந்தித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேர்தல் வியூகங்கள் மற்றும்  சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிந்தனைகளும் நிலைப்பாடுகளும் பிழைத்தது கிடையாது என்பதை நீண்ட கால வரலாறு உறுதிப்படுத்தி...

கட்டுப்பணம் செலுத்திய ஈழ மக்கள் ஜனநாயக கட்சி..!

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. இன்று மதியம் கட்சியின் அங்கிகரிக்கப்பட்ட முகவரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் தலைமையில் கட்சி உறுப்பினர்களால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – அன்ரனிசில் ராஜ்குமார்..! 

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை,  மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேச்சல்தரை பிரச்சினைகளான தமிழர்களுக்கான தீர்வுளை ஜனாதிபதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுடன் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிடில் இனங்களுக்கிடையே பாரிய முறுகல் நிலை ஏற்படும். இதனால் மீண்டும் இன மத கலவரங்களால் இரத்த ஆறு ஒடும் வாய்ப்புக்கள் உள்ளது...

மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் டக்ளஸ் தேவானந்தா..!

மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி  தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார். உடல்நிலை பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி...

பண மோசடி – முன்னாள் எம்.பி கு.திலீபன் கைது..!

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான கு.திலீபன் மற்றும் அவரது செயலாளர் வவுனியா பொலிஸாரால் இன்று (20.12.2024) கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி தருவதாக கூறி நபர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா மோசடி செய்தாக...

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பி.டி.பியின் கொள்கை; டக்ளஸ் தெரிவிப்பு…

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பி.டி.பியின் கொள்கை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாம் எடுத்துக்கொண்ட கொள்கையுடன் அதன் இலக்கு நோக்கி பயணிக்கும் போது குரைக்கின்ற நாய்களுக்கெல்லாம் கல்லெறிந்துகொண்டிருப்பது எமது வேலையல்ல. அதை நாம் விரும்பவதும் கிடையாது. எமது நிலைப்பாட்டின் பெறுபெறே எமக்கு முக்கியம். அதனால் நாம் இவ்வாறானவர்களின்...

கிளிநொச்சியில் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்…

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சி, பெரியகுளம்  கட்டைக்காடு பகுதியில் நடைபெற்றது. இதன்போது அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், வசா விழா பாதையினை திறப்பதற்கு நீண்ட காலமாக முயற்சிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அப்பாதையினை திறப்பதற்கு பல்வேறு வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகவும் அத்துடன் தற்போதைய ஜனாதிபதி...

ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் சிதறுண்டு காணப்படுகின்றனர்–சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு…!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிப்படையாகவே தமது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைத்து வருகின்றது. ஆனால் ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் எல்லாம் இன்று சிதறுண்டு சின்னங்களை நம்பியும் சின்னங்களுக்கு அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் இதனூடாக அவர்களிடம் தமிழ் மக்களை வழிநடத்துவதற்கான தூரரோக்கு...

மட்டக்களப்பில் வீணைச் சின்னத்தில் ஈ.பி.டி.பி வேட்பு மனுதாக்கல்!

வீணைச் சினத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ,பி.டி.பி) மட்டக்களப்பில் மாவட்ட அமைப்பாளர் தம்பிப்பிள்ளை சிவானந்தராசா தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகையா இராசமாணிக்கம் உட்பட 8 பேர் களமிறஙக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை (10.10) வேட்பு மனுதாக்கல் செய்தனர். ஈ.பி.டி.பி கட்சி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிட்டியடவுள்ளனர். இதன் அடிப்படையில் மட்டக்களப்பில் இந்தமுறை புதியவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img