Sunday, April 26, 2026
No menu items!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்

ஈஸ்டர் தாக்குதல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-கார்டினல் ரஞ்சித் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை..!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் 6வது ஆண்டு நிறைவிற்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் நேற்று (15) நடைபெற்ற பொது தொடர்பு மன்றத்தில் பேசிய கார்டினல் ரஞ்சித், நீதியை உறுதி செய்யத் தவறினால், அவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும்...

உளவுத்துறையின் எச்சரிக்கை-செயலாளர் DWRB செனவிரத்ன..!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய விசாரணைகளை நாசப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் DWRB செனவிரத்ன தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்த சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய செனவிரத்ன, நடந்து வரும் விசாரணையிலிருந்து விசாரணைக்கான புதிய வழிகள் உருவாகியுள்ளன என்றார். "விசாரணைகளை நாசப்படுத்த சில குழுக்கள்...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்; ஜனாதிபதி!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதுடன், நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருடன் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img