Thursday, June 25, 2026
No menu items!

உக்ரெய்ன்

ஜெலன்ஸ்கியை கட்டித் தழுவிய மோடி..!

உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் ஜெலன்ஸ்கியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பு கெய்வில் இடம்பெற்ற நிலையில் இதன் போது புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை ஜெலன்ஸ்கி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து “இந்தியா - உக்ரெய்ன் இடையேயான உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கு எங்கள் சந்திப்பு முக்கியமானது” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சில...

ஜெலன்ஸ்கியை சந்தித்த மோடி….!

உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் ஜெலன்ஸ்கியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(23) சந்தித்துள்ளார். குறித்த  சந்திப்பு கெய்வில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மோடி உக்ரெய்னுக்கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் ரஷ்யா-உக்ரெய்ன் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான வழிகளை மையமாகக் கொண்டு இரு தலைவர்களிடையே விரிவான கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி...

ரஷ்யாவிற்கு ஆதரவாகப் போருக்குச் சென்ற இலங்கையர்கள் கைது..!

ரஷ்யா-உக்ரெய்ன்னுக்கு இடையிலான போருக்கு இந்நாட்டின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை அனுப்பும் ஆள் கடத்தல் குறித்து அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு ஆதரவாகப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற ஐந்து இலங்கை இராணுவ வீரர்கள், ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்தபோது போர்க் கைதிகளாக உக்ரெய்ன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உக்ரெய்ன் அரசாங்கம் இதனை துருக்கியின்...

ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தகுதி சுற்று: காலிறுதியில் உக்ரெய்னிடம் தோல்வி கண்ட இந்திய மகளிர் அணி

துருக்கியில் உள்ள அன்டல்யா நகரில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தையின் கடைசி தகுதி சுற்று நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இதில் பெண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவின் தகுதி சுற்றில் 5ஆவது இடத்திலிருந்த இந்திய அணி நேரடியான 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த இரண்டாவது சுற்றில் உலக தர வரிசைப் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் இந்திய...

நிபந்தனைகளை வெளியிட்ட புடின்: ஏற்குமா உக்ரெய்ன்?

ரஷ்ய - உக்ரெய்ன் போர் தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில், தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரெய்ன் பிராந்தியங்களிலிருந்து படைகளை வெளியேற்றுதல் மற்றும் நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுதல் போன்றவற்றை உக்ரெய்ன் ஏற்றுக்கொண்டால் உடனடியாக போர் நிறுத்தப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். “டொனட்ஸ்க், கெர்சான், லுஹான்ஷ்க், ஸபோரிஷியா ஆகிய பிராந்தியங்களிலிருந்து உக்ரெய்ன் படையினர் வெளியேறுவதோடு,...

இறையாண்மைக்கு பாதகம்-எச்சரிக்கை விடுத்துள்ள விளாடிமிர் புடின்….

ரஷ்யா மற்றும் உக்ரெய்னுக்கு இடையிலான போர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் உயிர்ச்சேதங்கள் தொடர்கின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் உக்ரெய்னுக்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு, அண்மையில் தமது ஆயதங்களை போர் நடவடிக்கைகளுக்கு உக்ரெய்ன் பயன்படுத்திக் கொள்ளலாம் என அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில், அண்மையில் ரஷ்யா மீது உக்ரெய்ன்...

ரஷ்யாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த ஜோ பைடன் அனுமதி..!

ரஷ்யாவுக்கும் உக்ரெய்னுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், ரஷ்யா அதன் நிலையில் முன்னேற்றமடைந்து வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே உக்ரெய்னுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா உதவி செய்தது. இவ்வாறிருக்க தற்சமயம் தாங்கள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவிலுள்ள இராணுவ நிலைகளில் தாக்குதல்களை நடத்தலாம் என உக்ரெய்னுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img