Friday, June 12, 2026
No menu items!

உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு!

உக்ரைன், ரஷ்யாஆகிய இரு நாடுகளுக்குமிடையே 1,050ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப்  போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில் ரஷ்யா நேற்று (08) ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர்  படுகாயமடைந்துள்ளனர். இரு நாடுகளுக்குமிடையிலான போரை நிறுத்தப்  பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள்...

ரஷ்ய உக்ரைன் மோதல்களையும் பேச்சுவார்த்தைமூலம் தீர்க்க முடியும்; நரேந்திர மோடி!

ரஷ்யாவில் நேற்று (22) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்தார். இதன்போது குறித்த இருவரும் நட்பிலான உரையாடலில் ஈடுபட்டனர். குறித்த சந்திப்பின் போது தற்போது நிலவி வரும் மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் தேவை என தான் நம்புவதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்ய உக்ரைன் மோதலை...

ரஷ்யாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய ஜேர்மனி…!

ரஷ்யாவிடம் உக்ரைன்  தோல்வியை ஒப்புக்கொள்ளும் என்றால், விளாடிமிர் புடினின் அடுத்து இலக்கு வைத்துள்ள நாடு இது தான் என ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு அடுத்து மால்டோவா மீது ரஷ்யா ஊடுருவும் என குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மால்டோவா நாட்டின் தலைநகரான சிசினாவில் முன்னெடுக்கப்பட்ட மாநாடு ஒன்றில் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன்...

அழகான பெண்கள் அதிகம் உள்ள நாடு..!

உலகில் அழகான பெண்கள் அதிகம் இருக்கும் நாடு உக்ரைன் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்த நாட்டுப் பெண்கள் உலகில் மிகவும் அழகானவர்கள் என்ற ஆய்வை ஐரோப்பா நடத்தியுள்ளது. அந்த கணக்கெடுப்பின் விளைவாக, போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உக்ரேனிய பெண்கள் உலகம் முழுவதும் கவர்ச்சிகரமானவர்களாக இருப்பதால் முதலிடத்தினை பிடித்துள்ளனர். பட்டியலில் அடுத்த இடத்தில் போலந்து, நோர்வே, பெலாரஸ், ​​துருக்கி மற்றும் ரஷ்யா...

உக்ரைனின் புலனாய்வு நடவடிக்கைகள்..!

உக்ரைனின் புலனாய்வு நடவடிக்கைகள் காரணமாக, ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். மார்ச் மாதத்தில் உக்ரைனிய பாதுகாப்புப் புலனாய்வுத்துறை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரின் சொந்த ஆவணங்கள் உட்பட, பல ரஷ்ய தகவல்களை கடந்த மார்ச் மாதத்தில் கைப்பற்றியுள்ளது. மேலும் இரகசிய தகவல்களின் கசிவு மற்றும் உக்ரைனிய நடவடிக்கையால் பெறப்பட்ட தகவல்கள் காரணமாக ரஷ்யாவின் பாதுகாப்புத் தரப்பில் பல...

உலக நாடுகளிடையே நிலவும் போர் உச்சம் தொட்ட இராணுவ செலவு..!

சமீப காலமாக உலக நாடுகளிடையேயான போர் அதிகரிப்பால் அந்நாடுகள் இராணுவத்திற்கு செலவிடும் தொகை உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த S I R P I என்ற இராணுவ செலவின ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா போன்ற போர் மோதல்களினால்...

உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் கடனுதவி..!

உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதியளித்துள்ளது. குடியரசுக் கட்சியின் எதிர்ப்பின் காரணமாக ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முன்மொழிவு பல மாதங்களாக தாமதமானது. எவ்வாறாயினும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களை அடுத்து முன்வைக்கப்பட்ட வலுவான கோரிக்கையின் அடிப்படையில் குறித்த நிதியுதவிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி வோல்டிமிர்...

மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் நிலை..!

உக்ரைன் போரில் தோற்றால் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் என உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் , எச்சரித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு உதவி விவகாரம் தொடர்பாக தெரிவிக்கையில் “எங்களுக்கு இந்த பணம் நேற்று தேவை, நாளை அல்ல, இன்று அல்ல.” என்று தெரிவித்துள்ளார். “நாங்கள் பாதுகாக்கவில்லை என்றால், உக்ரைன் வீழ்ச்சியடையும்,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “மேலும் உலகளாவிய பாதுகாப்பு அமைப்பு...

ரஷிய தாக்குதலை முறியடிக்க முடியவில்லை..!

ரஷியா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11 ஆம் திகதி  டிரிபில்லியா மின்சார உற்பத்தி நித்தை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கியது. இதில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதம் அடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக உக்ரைன்   ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியா 11 ஏவுகணைகளை மின்சார...

மொஸ்கோ தாக்குதல் சந்தேகநபர்கள் கைது ..!

மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கத்தில் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் உக்ரைனை நோக்கி சென்றுகொண்டிருந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இசைநிகழ்ச்சி அரங்க தாக்குதலை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல் என தெரிவித்துள்ள புட்டின் தாக்குதலை மேற்கொண்டவர்கள் உக்ரனை நோக்கி தப்பிச்சென்றுகொண்டிருந்தவேளை கைதுசெய்யபட்டனர் என குறிப்பிட்டுள்ளார். எனினும் உக்ரைன் புட்டின் தெரிவித்திருப்பதை  தகவலை நிராகரித்துள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

காலநிலை மாற்றம் குறித்து புதிய அறிவிப்பு

உலக வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் கடுமையான வானிலை மாற்றங்களுக்கு காரணமான எல் நினோ நிலை தற்போது தொடங்கியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் திணைக்களத்தின்...
- Advertisement -spot_img