Thursday, June 11, 2026
No menu items!

உடகன்கந்த

உடகன்கந்த ஏரியில் நீராடச் சென்ற உயர்தர மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

உடகன்கந்த ஏரியில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் உயர்தரம் படிக்கும் 20 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. தனது நண்பர்களுடன் உடகன்கந்த ஏரியில் நீராடச் சென்ற போத நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img