Saturday, August 22, 2026
No menu items!

உடற்கூறு பரிசோதனை

மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

சிலம்பம் போட்டியில் பங்கேற்க வந்த மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தியா, நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவில் நடத்தப்பட்ட சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ள திண்டுக்கல்லிலிருந்து 45 மாணவர்கள் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். வந்திருந்த மாணவர்களில் சிலர் வேளாங்கண்ணி கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளனர்....
- Advertisement -spot_img

Latest News

தனியார் துறை ஊழியர்களுக்கும் ரயில் சீசன் டிக்கெட் வசதி 

தனியார்த்துறை ஊழியர்களுக்கும் இணைய முறையில் ரயில் சீசன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதியை அடுத்த மாதம் செப்டம்பரில் இருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர...
- Advertisement -spot_img