உணவுப் பொருட்கள்
உள்நாட்டுச்செய்திகள்
அமெரிக்க வரி அமுலாக்கத்தின் இடைநிறுத்தக் காலத்தை நீடிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை..!
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி அமுலாக்கத்தின் இடைநிறுத்தக் காலத்தை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைக்கவுள்ளது.
இலங்கை மீதான பரஸ்பர தீர்வை வரியை 44 சதவீதமாக அதிகரித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, இலங்கையில் பெரும் பொருளாதார பாதக நிலை உணரப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதுடன்,...
உள்நாட்டுச்செய்திகள்
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படாது – விவசாய அமைச்சு!
பண்டிகைக் காலத்திற்கான அரிசி இறக்குமதிக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை உள்நாட்டு அறுவடைகளிலிருந்து வழங்க முடியும் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் எந்தவித சிரமத்தையும் சந்திப்பதைத் தடுக்க அரசாங்கம் தேவையான...
புதிய செய்திகள்
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு!
பண்டிகைக் காலத்தின் போது பொதுமக்கள் உணவு பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவதானமாகச் செயற்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் இந்த காலப்பகுதியில் தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படலாம் என்பதை கருத்திற் கொண்டு பொதுமக்களை விழிப்பூட்டும் வகையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனைத்...
புதிய செய்திகள்
மனித பாவனைக்கு ஒவ்வாத மெற்றிக் தொன் உணவு பொருட்கள்..
உணவு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வெயாங்கொடை களஞ்சியசாலைகளில் உள்ள 1,623 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் மனித பாவனைக்கு ஒவ்வாதவை எனச் சுகாதார திணைக்களம் சான்றளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு ஆணையாளர் உபுல் சாந்த டி அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த உணவுப் பொருட்கள் உலக உணவு வேலைத்திட்டத்தினால் வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அந்த பொருட்கள் தொடர்பில்...
உள்நாட்டுச்செய்திகள்
யாழ். நகர வர்த்தக நிலையங்களில் திடீர் சுகாதார பரிசோதனை..!
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்றையதினம் (24.12.2024) யாழ்ப்பாண பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
28 உணவகங்கள் மற்றும் இதர வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக 28 வர்த்தக நிலையங்களில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதில் 11 கடைகளில் குறைபாடுகள் இருப்பது அவதானிக்கப்பட்டது. அந்த வர்த்தக ஸ்தாபனங்களில் வியாபாரத்துக்காக...
புதிய செய்திகள்
நாட்டை காப்பாற்ற என்னால் மட்டுமே முடியும் ; ரத்நாயக்க!
பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது சொத்துக்களை முறையாக காட்டவில்லை என ஜனாதிபதி வேட்பாளரும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று திங்கட்கிழைமை (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவர் மேலும் தெரிவிக்கையில் ,
பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது சொத்துக்களை முறையாக காட்டவில்லை. எனது சொத்துக்கள் அனைத்தையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளேன்.
பில்லியன் ...
புதிய செய்திகள்
உணவுப் பொருட்களின் விலை குறைப்பு..!
நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் விருந்தக உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணம் குறைக்கப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஃப்ரைட் ரைஸ், கொத்து என்பன 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு பரோட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகள் என்பன...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


