Monday, April 20, 2026
No menu items!

உணவு உற்பத்தி

2050ம் ஆண்டில் உணவு உற்பத்தியில் பாரியளவில் வீழ்ச்சி !

உலகளாவிய ரீதியில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 2050ம் ஆண்டில் உணவு உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சியடையும் என நீர், பொருளாதாரம் தொடர்பான பூகோள ஆணைக்குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2050 ஆம் ஆண்டளவில் அதிக வருமானம் பெறும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத வீழ்ச்சியை அவதானிக்க முடியும். இந்தநிலையில், வருமானம் குறைந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு...

உணவுப் பொருட்களில் அதிக இரசாயனம் ; சுவிஸர்லாந்து ஆய்வு நிறுவனம் !

உலகளவில் உணவு உற்பத்தி, பதப்படுத்துதல், மற்றும் களஞ்சியப்படுத்தலின் போது அதிகபடியான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸர்லாந்து ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 3,600க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் மனித உடலில் கலப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரியளவிலான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.    
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img