Tuesday, April 21, 2026
No menu items!

உந்துருளி ஹொரணை

கல்கிஸ்சை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது!

கல்கிஸ்சை – வட்டரப்பல பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் வெள்ளவத்தை, பொரளை, களுபோவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றத்திற்காக குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் உந்துருளியை செலுத்தியவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய உந்துருளி ஹொரணை பகுதியில் இருந்து அண்மையில்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img