Sunday, June 14, 2026
No menu items!

உயிர் மாய்ப்பு

கணவன் தாக்கியதால் மன விரக்தியடைந்த மனைவி உயிர் மாய்ப்பு!

யாழ்ப்பாணம் பகுதியில் கணவன் தாக்கியதால் மன விரக்தியடைந்த மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மனைவிக்கும் கணவருக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (20/03/2025) முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்போது கணவன் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த மனைவி...

நாட்டில் நாளாந்தம் அதிகரிக்கும் உயிர் மாய்ப்பு சம்பவங்கள்…!

நாட்டில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. சிறுவர்களின் உடல் , உள நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லுமாறு அச்சங்கத்தின் மனநல வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலகில் அதிகளவான உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகும் நாடுகளில் இலங்கை 21 ஆம் இடத்தில் இருப்பதாக அச்சங்கத்தின்...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img