Friday, July 31, 2026
No menu items!

உர நிவாரண வழங்கல் செயற்பாடு

உர நிவாரண வழங்கல் செயற்பாடு ஆரம்பம்!

இந்த முறை பெரும்போகத்திற்காக உர நிவாரண வழங்கல் செயற்பாடு ஆரம்பமாகியுள்ளது. கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ.பி. ரோஹன ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். உர நிவாரணமாக விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் 15,000 ரூபாய் என்ற முதற் கட்ட நிவாரணம் தற்போது வழங்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ.பி. ரோஹன...
- Advertisement -spot_img

Latest News

 மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி, இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

சர்வதேச சந்தையில் இன்று (31) மசகு எண்ணெய் விலைகளில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யு.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் விலை 1.71%...
- Advertisement -spot_img