Sunday, August 2, 2026
No menu items!

உறவினர்

காவல்துறையினரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; எதிர்ப்பில் மக்கள்!

வாத்துவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒருவர் காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்ததாகத் தெரிவித்து அவரது உறவினர்களும் பிரதேச மக்களும் குறித்த காவல்நிலையத்துக்கு முன்பாக நேற்றிரவு எதிர்ப்பில் ஈடுபட்டனர். வாத்துவ - தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபர் வாகன விபத்தொன்று தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர், அவர்...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதம செயலாளர் விஜயம்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதமர் செயலாளர் இளங்கோவன் அவர்களும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், மாவட்ட நீர்ப்பாசன எந்திரி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். கிளிநொச்சி மாவட்டத்தில்  வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13...
- Advertisement -spot_img

Latest News

இரண்டு நாட்களில் 2600 கோடி வசூல் செய்த ‘ஸ்பைடர்மேன் பிரேண்ட் நியூ டே’

‘ஸ்பைடர்மேன்: பிரேண்ட் நியூ டே' திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில்,...
- Advertisement -spot_img