Thursday, July 23, 2026
No menu items!

உற்பத்தியாளர்கள்

முட்டை விலையை அதிகரிக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை..!

அண்மைக் காலமாக நாட்டில் முட்டையின் விலை குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 30 ரூபாவுக்கும் குறைவாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் முட்டையின் விலையைக் குறைந்தபட்சம் 35 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனை பொருள்சார் ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்..!

பனை அபிவிருத்தி சபையின் பனை பொருள்சார் ஏற்றுமதியாளர்களுடானான கலந்துரையாடல் நேற்றையதினம் (24.11.2024) இடம்பெற்றது. யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண பிரதமர் செயலக கேட்போர் கூடத்தில், பனை அபிவிருத்தி சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்தியா துணைத் தூதர் ஸ்ரீ சாய் முரளி, வட...

அதிகரித்துள்ள தேங்காய் விலை!

சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்து வருவதாகவும், சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கப்படுவதுடன் தேங்காய் ஒன்று 80 முதல் 100 ரூபாய் வரையில் விற்பனையாளர்கள் கொள்வனவு செய்வதாக தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி!

உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உள்ளூர் மருந்து நிறுவனங்களுடன் திரும்ப வாங்கும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) ஊடாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு ஆதரவளிப்பதற்கு, இந்த முயற்சிக்கான ஆரம்ப அனுமதி நவம்பர் 29, 2013 அன்று வழங்கப்பட்டது. SPC, சுகாதார அமைச்சகம் மற்றும் உள்ளூர் மருந்து...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img