Tuesday, April 28, 2026
No menu items!

உலக வங்கி

குடிமக்களுக்கு இலவச விசாக்கள் – அமைச்சர் விஜித ஹேரத்..!

இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கான தனது பயணத்திற்குப் பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அனைத்து...

மூன்றாம் கட்ட கடன் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் வரவேற்பு..!

பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை இது உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாம் கட்ட கடனை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களில் இலங்கை...

இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது; உலக வங்கி…!

இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது என தெரிவித்துள்ள உலக வங்கி சீர்திருத்தங்களை தொடர்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளது. 2024 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக காணப்படும் என தெரிவித்துள்ள உலக வங்கி முன்னைய எதிர்வுகூறல்களை விட இது முன்னேற்றகரமான நிலையென குறிப்பிட்டுள்ளது. தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் நான்கு காலாண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் முக்கியமான கட்டமைப்பு...

அரச துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து!

அண்மைய அரச துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கவலைகளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்ததை அடுத்து, அத்தகைய அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் "சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவை உண்மையில் தீர்மானம் எடுத்துள்ளது. இந்த விடயத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களின் பங்கு தெளிவாக இல்லை. அவர்களின் ஈடுபாடு...

இலங்கைக்கு கிடைக்கவுள்ள நிதியுதவி…

இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது. இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ், இலங்கையின் சுகாதாரத்துறை திறன் சிறப்பாக உள்ளபோதிலும், வளரும் சுகாதார சவால்களுக்குத்...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img