Tuesday, April 28, 2026
No menu items!

உலக வங்கி

அமெரிக்க வரி உயர்வு தெற்காசிய வளர்ச்சிக்கு பாதிப்பு: உலக வங்கி!

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரி, 2026 ஆம் ஆண்டு இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வளர்ச்சியை குறைக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகள் 6.6% வளர்ச்சி காண்பதன் போது, 2026 ஆம் ஆண்டில் 5.8% ஆக குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை, இந்தியா,...

பொருளாதாரம் வேகமாக வழமைக்கு திரும்பி வரும் நாடுகளில் இலங்கை முன்னிலை; உலக வங்கி !

2021 முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 8 சதவீதத்துக்கு சமமான இலங்கையின் நிதி சரிசெய்தல், வரலாற்று மற்றும் சர்வதேச அளவுகோல்களில் விதிவிலக்காகப் பெரியது என உலக வங்கி தெரிவித்துள்ளது. “இலங்கை பொது நிதி மதிப்பாய்வு: சமநிலையான நிதி சரிசெய்தலை நோக்கி” என்ற தலைப்பிலான தனது சமீபத்திய அறிக்கையில், பொருளாதாரத்தை நிலைப்படுத்துதல், நிதி ஏற்றத்தாழ்வுகளைக்...

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இரத்து செய்யும் விவகாரத்தில் உலக வங்கி தலையிடாது..!

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்துச் செய்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுத்துவிட்டது. இந்நிலையில், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அல்லது அது தொடர்பாக திட்டம் ஏற்படுத்துவதைத் தவிர உலக வங்கிக்கு எந்த பங்கும் இல்லை. உலக வங்கி எப்படி இந்த பிரச்சினையில்...

உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான் அரசு !

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் உலக வங்கியிடம் கூடுதல் கடன் விடுக்கக் கோரி பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவு வெளியிட்ட பதிவில், “எதிரிகளால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால், சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனை பாகிஸ்தான் கோருகிறது. அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச...

உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வட மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு..!

வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டுக்கு உலக வங்கி உதவும் முகமாக கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளமைக்கு உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (01.04.2025) இடம்பெற்றது. போரால் வடக்கு...

வட மாகாணத்தின் தேவைப்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்..!

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன், உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சிரேஷ்ட பொருளியியலாளர் அந்தோனி ஒபயசேகர கலந்துரையாடல் நடத்தினார். ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (05.02.2025) இந்தச் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்திலிருந்து போருக்கு முன்னர் பெருமளவு மரக்கறிகள் மற்றும் மீன்கள் ஏற்றுமதி...

உலக வங்கியின் உப தலைவருடன் பிரதமர் சந்திப்பு!

உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர், நாட்டின் முக்கிய அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய உள்ளடக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த சந்திப்பு, தேசிய சவால்களை எதிர்கொள்வது மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கு உலக வங்கி இணக்கம்..!

அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser) தெரிவித்துள்ளார். இன்று (21/1/2025) ஜனாதிபதி செயலகத்தில் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும், உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் உள்ளிட்ட உலக...

“சுத்தமான இலங்கை” வாக்குறுதியுடன் செயல்படும்-வாஷிங்டனில் புத்தாண்டு..!

நாட்டின் பெயரையும், கொடியையும் உயர்த்தி வைப்பது அனைவரின் பொறுப்பாகும் . தூதுவர் மஹிந்த சமரசிங்க தலைமையில் தூதரக வளாகத்தில் வழமை போன்று 2025 புத்தாண்டு கொண்டாடப்பட்டது. தூதர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார், பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது. தூதரக வளாகத்தில் உள்ள பௌத்த மந்திரிக்கு புத்த பூஜையை வழங்கியதன் பின்னர் அனைவராலும் தூய்மை இலங்கை உறுதிமொழி வழங்கப்பட்டது. அதன் பின்னர்...

இலங்கையின் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்-உலக வங்கி விளக்கம்..!

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க உலக வங்கியின் நாட்டு முகாமையாளர் Gevorg Sargsyan உடன் இலங்கை கைத்தொழில்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இக்கலந்துரையாடலின் போது, ​​கடந்த நான்கு தசாப்தங்களாக இலங்கையின் கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த பல கட்டமைப்பு சவால்களை பிரதியமைச்சர் எடுத்துக்காட்டினார், தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img