Friday, May 15, 2026
No menu items!

உள்நாட்டலுவல்கள் அமைச்சு

நாடளாவிய ரீதியில் இறைச்சி கடைகள் பூட்டு..!

வெசாக் பண்டிகை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, பல்பொருள் விற்பனை நிலையங்கள் உட்பட அனைத்து இறைச்சி கடைகளிலும் எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதி வரை இறைச்சி விற்பனை செய்யப்படாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. மே மாதம் 10 ஆம்...

குவைத்திலிருந்து பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு அறிவித்தல்!

குவைத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்களது கைவிரல் அடையாளத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக வழங்க வேண்டும் என அந்தநாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிவரை...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!

உத்தியோகபூர்வ இல்லங்களை தொடர்ந்தும் வைத்திருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து திருப்பி கையளிக்குமாறு உத்தரவிட்ட 41 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகள் மட்டுமே திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கத்தின்...
- Advertisement -spot_img

Latest News

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...
- Advertisement -spot_img