Friday, April 24, 2026
No menu items!

உள்நாட்டு இறைவரி திணைக்களம்

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாற்றிலேயே அதிக வருவாய் — 2025 இல் ரூ. 2 டிரில்லியனைத் தாண்டிய வசூல்!

உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD), 2025ஆம் ஆண்டிற்கான அதிகபட்ச வரி வருவாய் வசூலைப் பதிவுசெய்துள்ளது. இது நாட்டின் நிதி மேலாண்மை மற்றும் வரி சேகரிப்பு செயல்திறனில் ஒரு வரலாற்று முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. நவம்பர் 17, 2025 நிலவரப்படி, உள்நாட்டு இறைவரி திணைக்களம் மொத்த வருவாய் வசூல் ரூ. 2,002,241 மில்லியன் (சுமார் ரூ. 2.002 டிரில்லியன்)...

உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல், மதுபான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு தேவையான அனுமதி சான்றிதழ்களை விண்ணப்பிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் மற்றும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளுக்கு பணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும்,...

இலங்கை சுங்க திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இலங்கை சுங்க திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஆகிய இரு உயர் அதிகாரிகளுடன் நேற்று(09.10) ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். அரசாங்கத்தின் பரந்த பொருளாதார ஆணைக்கு இணங்க, இரு துறைகளுக்குள்ளும் வருவாயை அதிகரிப்பதற்கும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்குமான உத்திகளை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெற்றன. இந்த சந்திப்பின் போது, ​​ இரு...

தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது…!!

தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சரின் விசேட அறிவித்தல்…!!  

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றாலும், அவர்களின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்தினை தாண்டாது இருப்பின் வரி செலுத்த தேவையில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் அருகில் உள்ள உள்நாட்டு இறைவரி...

இலங்கையில் அதிக சொத்துக்களை கண்காணிக்க திட்டம்  

அதிக நிகர  மதிப்புள்ள தனி நபர்களின் வரி நிலைத்தன்மைகள் குறித்து எதிர்காலத்தில் கூடிய கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. உள்நாட்டு இறைவரி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வருமானம் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களை கண்காணிப்பதற்காக பெரிய வரி செலுத்துவோர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்ட உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img