Tuesday, June 9, 2026
No menu items!

ஊடகப் பேச்சாளர்

பயணங்களின் போது இருப்பிடத் தகவல்கள் அல்லது செல்ஃபிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

சுற்றுலா, யாத்திரை அல்லது பிற பயணங்களின் போது தங்கள் இருப்பிடத்தை வெளிப்படுத்தும் செல்ஃபிகள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளை இடுகையிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) எப்.யூ. வூட்லர் வலியுறுத்தியுள்ளார் பத்தரமுல்லை, சுஹுருபாயவில் உள்ள காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இத்தகைய பதிவுகள்...

நாளை நாடு முழுவதும் பூட்டப்படும் மதுபான விற்பனை நிலையங்கள் !

உலக மது ஒழிப்பு தினத்தையொட்டி, நாளை (அக்டோபர் 3) நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ரோஷன் பெரேரா வெளியிட்டுள்ள அறிவிப்பின் பேரில், இந்த நாளில் எந்தவிதமான மதுபான விற்பனையும் சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிமுறையை மீறி...

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் நேற்று (27) நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டது. பிரசாத் சிறிவர்தன கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்...

மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் நீர் வெட்டு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திற்குப் பின்னால் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த வீட்டில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 300,000 ரூபாய் நீர் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக குறித்த வீட்டிற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு காவலர்கள்...

வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வீதம் குறைவு!

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இம்மாதம் வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 129 உயிரிழப்பு விபத்துகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 155 உயிரிழப்பு விபத்துகள் பதிவாகியது என பொலிஸ்...

பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்து!

அலவ்வ - பொல்கஹவெல பிரதேசத்தில் நேற்று (24.10) இரவு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளி அலவ்வயிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில் பொல்கஹவெல...

ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட விடாமல்  தடுத்த தமிழரசு கட்சி; மிதிலைச் செல்வி!

தமிழரசு கட்சியில் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு  சலாம் போடாத காரணத்தினால் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட விடாமல்  தடுத்தார்கள் என தமிழரசு கட்சியின்  முன்னாள் கொழும்புக்கிளை செயலாளர்  மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்துள்ளார். நேற்று(13.10) ஞாயிற்றுக்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் தீவகப்  பகுதி கடற்றொழில் அமைப்புக்களுடன் சந்திப்பு…!

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷ் யாழ்ப்பாணம், தீவகப்  பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவகப் பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ். புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமூக நிலைய மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர்...

சிறைச்சாலை அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கம்!

அகுங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து உரிய அனுமதியின்றி வெளியே அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 கைதிகள், கடந்த முதலாம் திகதி சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மேற்பார்வையின் கீழ் சிறைச்சாலையின் வெளிப்புறப் பகுதியைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதன்போது அவர்களில் 4 கைதிகள் தப்பியோடியதாக...

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விசேட சலுகை..!

கைதிகளை பார்வையிடுவதற்கு இன்றைய தினம் (11.09) விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும், ஆணையாளருமான காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை, கைதி ஒருவருக்கு போதுமான அளவில் வழங்குவதற்கு...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img